Sai Baba

இந்தியாவை விட்டு உடனே வெளியேற உத்தரவு

பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு,

1,   வாகா எல்லை மூடல்,

2,   பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு,

3,   பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேற அதிரடி உத்தரவு,

4,   பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்பட மாட்டாது,

5,   பாகிஸ்தானில் சென்றுள்ள உள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதி இந்தியா வர உத்தரவு,




6,   SVES விசாக்கள் ரத்து,

7,   SAARC விசா விளக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதி இல்லை,

8,   சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து.